சென்னை மயிலாப்பூரில் தபால்தலை சேகரிப்பு மற்றும் போஸ்ட்கிராசிங் குறித்த கோடைக்கால பயிற்சி முகாமினை போஸ்டலி ஹட் மற்றும் மெட்ராஸ் போஸ்ட்கிராசிங் கம்யூன் இணைந்து நடத்தி வருகிறது.
தபால்தலை சேகரிப்பு மற்றும் போஸ்ட்கிராசிங் குறித்த 5 நாள் கோடைக்கால பயிற்சி முகாமில் மூன்றாம் வாரமாக, மே 11, 2025 அன்று "அஞ்சல் தலைகளைக் கண்டறிவோம்" என்ற தலைப்பிலான இந்த இலவச பயிற்சி முகாம் அனைத்து வயதினருக்குமானதாகும். இது சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வர ராவ் பூங்கா, லஸ் அவென்யூ, முகவரியில் உள்ள செஸ் சதுக்கத்தில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும்.
இந்த பயனுள்ள தகவலை வெளியிட்ட KYN-க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தபால்தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய இணைப்பு கருத்துப்பெட்டியில் உள்ளது.
#

No comments:
Post a Comment