உலக வானொலி தினம் பிப்ரவரி 13ல் கொண்டாட இருப்பதை ஒட்டி, இன்று சென்னைப் புத்தகக் காட்சியின் 'சால்ட்' புத்தக அரங்கில் (Stall No: 60) The Postcards Originals வெளியிட்ட அகில இந்திய வானொலியின் தலைமை நிலையமான புது தில்லி நிலையத்தின் shaped postcardடை, தமிழின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான அனுராதா ஆனந்த் வெளியிட இளம் போஸ்ட்கிராசர் யாழினி பெற்றுக் கொண்டார்! உலக வானொலி தினத்திற்காக வெளியிடப்படும் இந்த மூன்றாவது அஞ்சல் அட்டையை The Postcards Originals இணைய தளம் சென்று வாங்கிக் கொள்ளலாம்.


No comments:
Post a Comment